திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!!

மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம், 13ம் தேதி (திங்கள்) காலை 5:29 மணிக்கு தொடங்கி, 14ம் தேதி (செவ்வாய்) காலை 4:46 மணிக்கு முடிவடைகிறது.இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்

Share Article

Copyright © 2025 Chengam.in, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.